மிக்ஜம் புயல் எச்சரிக்கையையொட்டி, மீட்பு நடவடிக்கை பயிற்சி பெற்ற 18 ஆயிரம் காவலர்கள் மற்றும் கமாண்டோ படையினர் தயார் நிலையில் உள்ளதாக தமிழகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
மிக்ஜம் புயல் கரையைக் கடக்...
ஜம்மு காஷ்மீரில் தினமும் தீவிரவாதிகளுடன் போராடும் காவல்துறைக்கு உதவியாக பயிற்சி பெற்ற 300 சிறப்பு கமாண்டோ வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர்.
தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கு எற்ப நவீனரக துப்பாக்கிகள், ஆ...
மணிப்பூரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கமாண்டோ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
பிஷ்னுபூர் மாவட்டத்தில் ட்ரோங்லாபி என்ற இடத்தில் ரோந்து சென்...
பஞ்சாப் பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தின் கமாண்டோ படை தலைவர் பரம்ஜித் பஞ்சவார் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவின் பஞ்சாப் எல்லை அருகே ...
தாய்லாந்தில், 3 பேரை சுட்டு கொன்றுவிட்டு வீட்டில் பதுங்கிய நபரை 14 மணி நேர போராட்டத்திற்கு பின் கமாண்டோ படையினர் சுட்டு கொன்றனர்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு அனுவாட் என...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் மகளிர் கமாண்டோ காவல் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காவல் துறையில் மகளிர் பணியமர்த்தபட்டு 50ஆண்டுகால பொன்விழா கொண்டாடப்பட்டு ...
வங்காள தேசத்தின் கடற்படை கமாண்டோ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் சார்பில் ஸ்கை டைவிங் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சி 22 ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்தப் பயிற்சியின் போ...